அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு சவால்களைத் துணிந்து சந்தித்து அவற்றை மீள்திறனுடன் எதிர்கொண்டு வீறுநடை போடும் சுபாஷினியின் வாழ்க்கை அனுபவம் இது.